பக்கங்கள்

வியாழன், 2 செப்டம்பர், 2010

வேண்டும்

தட்டையான உலகம் வேண்டும்,

காற்றைத் தின்று பசி தீர வேண்டும்,

கண்கள் மூடாது உறக்கம் வேண்டும்,

நினைத்ததும் மறந்திட வேண்டும்...