tag:blogger.com,1999:blog-7537025944411447127.comments2023-07-01T21:48:29.145+08:00முடிவிலானின் எழுத்துகள்A N A N T H E Nhttp://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comBlogger237125tag:blogger.com,1999:blog-7537025944411447127.post-72757768574910807752016-12-19T17:54:00.891+08:002016-12-19T17:54:00.891+08:00௮௫மை 👍👍👍௮௫மை 👍👍👍மதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-528589773748063492016-12-16T01:39:56.954+08:002016-12-16T01:39:56.954+08:00நல்ல கற்பனை 👍நல்ல கற்பனை 👍மதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-60436167441761891102012-05-11T18:31:43.522+08:002012-05-11T18:31:43.522+08:00arumaiarumaiarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-65876223065748843062011-03-15T09:22:26.449+08:002011-03-15T09:22:26.449+08:00நன்றி , வைகறை... ஆசை இல்லாத உயிர் ஏது... (நீண்ட நா...நன்றி , வைகறை... ஆசை இல்லாத உயிர் ஏது... (நீண்ட நாட்கள் வலைப்பக்கம் வராமல் இருந்து விட்டேன், அதனாலத்தான் உங்க கருத்துரைய வெளியிட நாளாச்சு, மன்னித்து அருளுக...)A N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-87798220429754860232010-12-13T11:31:32.943+08:002010-12-13T11:31:32.943+08:00MRKNaughty &வேலன்:
நன்றி, மீண்டும் வரணும்!
நந...MRKNaughty &வேலன்:<br />நன்றி, மீண்டும் வரணும்!<br /><br />நந்தலாலா: மறக்கனுமுன்னு நினைக்கிறதத்தான் :DA N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-60351936932995361932010-12-08T21:08:39.288+08:002010-12-08T21:08:39.288+08:00நினைத்ததும் மறந்திட வேண்டும்..
எதைங்க...?
'நந...நினைத்ததும் மறந்திட வேண்டும்..<br />எதைங்க...?<br /><br />'நந்தலாலா' இணைய இதழ்<br />www.nanthalaalaa.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/00475994465266093420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-88748408451501121792010-11-19T15:14:56.197+08:002010-11-19T15:14:56.197+08:00நல்ல வேண்டுதல்... keep it up.நல்ல வேண்டுதல்... keep it up.மு.வேலன்https://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-47889333325957782862010-10-31T19:14:29.810+08:002010-10-31T19:14:29.810+08:00ம்..ஆசை யாரை விட்டது..!! கவிதை ரசிக்கும்படி இருந்த...ம்..ஆசை யாரை விட்டது..!! கவிதை ரசிக்கும்படி இருந்தது..!!Anonymoushttps://www.blogger.com/profile/02056974633744648920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-50201480454792291352010-08-09T23:09:12.397+08:002010-08-09T23:09:12.397+08:00பிரபு வருகைக்கு நன்றி, உங்களின் முரண்பாடான இரு கரு...பிரபு வருகைக்கு நன்றி, உங்களின் முரண்பாடான இரு கருத்துகள் எனக்கு பிடிச்சிருக்கு...மீண்டும் வரனும்A N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-85466341105979642822010-07-12T23:45:11.382+08:002010-07-12T23:45:11.382+08:00ha ha
இப்படி பேசி பேசியே.............ha ha<br />இப்படி பேசி பேசியே.............priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-16302720293215123272010-06-19T22:55:32.559+08:002010-06-19T22:55:32.559+08:00தலையில் நீ கொட்டுவதால்
நான் ஒன்றும் கெட்டு போவதில்...தலையில் நீ கொட்டுவதால்<br />நான் ஒன்றும் கெட்டு போவதில்லை...<br /><br />கொட்டிய இடத்தில் முத்தம் வைப்பதால்<br />நீ ஒன்றும் கெட்டு போவதில்லை <br />///<br /><br /><br />இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்குpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-37592938982202458182010-05-21T09:20:32.565+08:002010-05-21T09:20:32.565+08:00ப்ரியா @ ஏங்கி கெட்டு போனதால் தான் எழுதி இருக்கேனா...ப்ரியா @ ஏங்கி கெட்டு போனதால் தான் எழுதி இருக்கேனாம்A N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-28325314282008602302010-05-20T22:32:37.572+08:002010-05-20T22:32:37.572+08:00எப்படியோ கொட்டு வாங்கியும் கெட்டு போகாமலும் எழுதி ...எப்படியோ கொட்டு வாங்கியும் கெட்டு போகாமலும் எழுதி இருக்கிங்க:) நைஸ்!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-46051634532890064162010-05-19T02:41:54.451+08:002010-05-19T02:41:54.451+08:00MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் ...MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?<br />அப்புறம் சீட் கிடைக்கலைன்னு<br />Feel பண்ணக்கூடாது..MinMini.comhttp://www.minmini.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-16137961149513479002010-03-06T13:43:34.419+08:002010-03-06T13:43:34.419+08:00wow. a blog fully in tamil. I am impressed.wow. a blog fully in tamil. I am impressed.Spadehttps://www.blogger.com/profile/06624028593302293722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-2507871892561784082009-10-04T12:59:16.354+08:002009-10-04T12:59:16.354+08:00நன்றி KISHORE வருகைக்கு!
// KISHORE கூறியது...
...நன்றி KISHORE வருகைக்கு!<br />// KISHORE கூறியது...<br /><br /> welcome back..//<br /><br />:D அப்படியே ஆகட்டும்<br />//மலர்விழி கூறியது...<br /><br /> ம்ம்ம்...நல்ல பகிர்வு :)<br /> நினைத்தாலே இனிக்கும் திரையில் இனிப்பான முத்திரை பதித்த/பதிக்கும் பாடல்.<br /><br /> எழுத்துகள் மேலும் தொடர வாழ்த்துகள் :)//A N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-16794813913564854342009-09-29T14:14:32.959+08:002009-09-29T14:14:32.959+08:00ம்ம்ம்...நல்ல பகிர்வு :)
நினைத்தாலே இனிக்கும் திரை...ம்ம்ம்...நல்ல பகிர்வு :)<br />நினைத்தாலே இனிக்கும் திரையில் இனிப்பான முத்திரை பதித்த/பதிக்கும் பாடல்.<br /><br />எழுத்துகள் மேலும் தொடர வாழ்த்துகள் :)malarhttps://www.blogger.com/profile/02156906287572118811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-83907975197882979322009-09-27T18:53:24.799+08:002009-09-27T18:53:24.799+08:00welcome back..welcome back..kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-31326014742202338632009-07-16T11:02:27.433+08:002009-07-16T11:02:27.433+08:00சிறப்பு...கடைசியா வரும் அந்த மனதை நெருடும் பாடலைப்...சிறப்பு...கடைசியா வரும் அந்த மனதை நெருடும் பாடலைப் பற்றி போடலையா??? அது சூப்பருங்க...<br /><br />//தெய்வம் போட்ட கணக்கு, தீர்ப்பைக் கேளு உனக்கு, காலம் என்பது கண்மூடுது, மீண்டும் பிறந்திடு...<br /><br />உண்மை அன்பு உறங்கவிடாது, உன்னை என்னை இறங்கவிடாது, கண்னை மூடி உள்ளே வாழும் கனவு கதையிது...<br />வந்த போதும் தனித்தனியாக, வாழ்ந்த காலம் பிரிவினையாக, செல்லும் போது வாழ்ந்தகூடு சேர்ந்து போகுது... <br />ஆட வந்த மேடையிது, ஆட்டம் முடிந்து அடங்கியது, பாட வந்த பாடலெது, பதில் தேடுது...<br /><br />தெய்வம் போட்ட கணக்கு, தீர்ப்பைக் கேளு உனக்கு, காலம் என்பது கண்மூடுது, மீண்டும் பிறந்திடு...//malarhttps://www.blogger.com/profile/02156906287572118811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-18217505881128945272009-05-24T14:40:08.880+08:002009-05-24T14:40:08.880+08:00//குசேலனைச் ‘கொச்சி’ என்றும் துளசியைத் ‘தொளசி’ என்...//குசேலனைச் ‘கொச்சி’ என்றும் துளசியைத் ‘தொளசி’ என்றும் அழைப்பதும்,//<br /><br />என்னவோ நெரடுதே..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-85853331079376544122009-05-24T14:39:09.733+08:002009-05-24T14:39:09.733+08:00//குசேலன் போலிஸ் வண்டியிலிருந்து அதைப் பாஎத்துக் க...//குசேலன் போலிஸ் வண்டியிலிருந்து அதைப் பாஎத்துக் கொண்டே துவைத்த துணியாய் துவண்டு மாய்கிறான். இப்படி கதை முடிகிறது. //<br /><br /><br />அடடே..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-7098911376846607262009-04-06T14:13:00.000+08:002009-04-06T14:13:00.000+08:00wowwwwowwwAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-68555543986536140062009-03-04T13:28:00.000+08:002009-03-04T13:28:00.000+08:00hmmmyaarum ippadi yosikke maththange...good...well...hmmm<BR/>yaarum ippadi yosikke maththange...<BR/>good...well done...<BR/> u r really very creative in language...<BR/><BR/>thodarunggal...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-67212185521730440622009-03-04T01:49:00.000+08:002009-03-04T01:49:00.000+08:00மலேசிய பல்கலைகழகங்களின் தமிழ் மாணவர்களுக்கு அவசர வ...மலேசிய பல்கலைகழகங்களின் தமிழ் மாணவர்களுக்கு அவசர வேண்டுகோள்....<BR/><BR/>எதிர்வரும் மார்ச் 7ஆம் தேதி, பட்டவொர்த்தில் நடைபெறவிருக்கும் "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற மாபெரும் நிதி சேகரிப்பு மற்றும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு மலேசிய மண்ணில் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர்களையும் அன்போடு அழைக்கின்றோம்.<BR/><BR/>இம்மாபெரும் பொதுக்கூட்டதிற்கு வரும் மாணவ அன்பர்கள், ஈழப்பிரச்சனையில் தங்களது மன ஓட்டத்தை வெளிபடுத்தும் வண்ணம் பதாகைகளை (banners) கொண்டு வரலாம்.<BR/><BR/>குறிப்பிட்ட தினத்தன்று, எம்மோடு இணைந்து பணியாற்ற தொண்டூழியர்களும் (volunteers) தேவைப்படுகின்றனர். தமிழ் மாணவ நெஞ்சங்கள் தங்களது சேவையை இந்நிகழ்வன்று வழங்க வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம். <BR/>இந்நிகழ்வில் தொண்டூழிய பணியாற்றாவிடினும், தங்களது ஆதரவை ஈழத்தமிழ் மக்களின் துயர் துடைக்க குரல் கொடுக்க வேண்டும் என்று மிக பணிவோடு வேண்டுகிறேன்.<BR/><BR/>தமிழகத்தில் எழுச்சி கண்டுள்ள மாணவர்களைப் போல், மலேசிய தமிழ் மாணவர்களும் எழுச்சியோடு இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பது எமது ஆவல்.<BR/><BR/>மலாயா பல்கலைக்கழக (UM) தமிழ் மாணவர்களே.....<BR/>மலேசிய தேசிய பல்கலைக்கழக (UKM) தமிழ் மாணவர்களே.....<BR/>மலேசிய புத்ரா பல்கலைக்கழக (UPM) தமிழ் மாண்வர்களே.....<BR/>மலேசிய அறிவியல் பல்கலைக்கழக(USM) தமிழ் மாணவர்களே.....<BR/>மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக (UTM) தமிழ் மாணவர்களே.....<BR/>துன் ராசாக் பல்கலக்கழக (UNITAR)தமிழ் மாணவர்களே.....<BR/><BR/>மற்றும் நாடாளவிய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழ் உறவுகளே,<BR/><BR/>மார்ச் 7, 2009 பினாங்கு, பட்ட்வொர்த்தில் எம்மோடு வந்திணைந்து ஈழத்தமிழர் படுகொலையை கண்டியுங்கள்.<BR/><BR/>மேல் விவரங்க்களுக்கு 016 - 438 4767 அல்லது 016 - 454 4355 என்ற எண்களில் எம்மை தொடர்பு கொள்க.<BR/><BR/>நன்றி,<BR/>மு.சத்தீஸ்,<BR/>ஏற்பாட்டுக்குழு செயலர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7537025944411447127.post-7795859809634591242009-02-21T18:35:00.000+08:002009-02-21T18:35:00.000+08:00அழகாய் வலைப்பதிவிடும் அன்பருக்கு ஒரு 'சபாஷ்!'. வாழ...அழகாய் வலைப்பதிவிடும் அன்பருக்கு <BR/>ஒரு 'சபாஷ்!'. வாழ்த்துக்கள்!<BR/><BR/>அன்பு சக மலேசிய வலைப்பதிவாளர்களே..!<BR/><BR/>நன்றியுடன் வணங்குகிறேன்.<BR/><BR/>உங்கள் பணி + இயக்கம் தொடர வாழ்த்துகிறேன்.Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன்https://www.blogger.com/profile/17873447875174071471noreply@blogger.com